ஆக்சிஜன் உற்பத்தி

img

ஸ்டெர்லைட் ஆலையில் பழுது சீரமைப்பு .... ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது......

குளிர்விக்கும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டது......

img

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒரு வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.... மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்.....

கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு....

img

ஒரு மாதத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர நடவடிக்கை எடுப்பதாக பெல் அதிகாரிகள் உறுதி....

திருச்சி மாநகருக்கு 30 அல்லது 40 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மட்டுமே வழங்கப்படவுள்ளதாக.....

img

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளித்திட திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிடுக... தலைமை நிர்வாக இயக்குனருக்கு டி.கே. ரங்கராஜன் கடிதம்.....

ஹரித்வார் மற்றும் போபாலில் உள்ள நமது கிளை நிறுவனங்கள் ஏற்கனவே ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டு விநியோகம் செய்து வருகின்றனர்....

img

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி.... ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழு ஆய்வு.....

காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங், சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்ஸிஜன்தொழிற்சாலை குறித்து தொழில் நுட்பஅறிவு சார்ந்த அதிகாரி...

img

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..... மத்திய அரசுக்கே என உத்தரவு.....

ஒருவேளை தமிழகத்துக்கு ஆக்சிஜன் தேவை அதிகம் எனும் நிலை வந்தால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.....

;